சேகர் : சிகரெட் புடிச்சா கேன்சர் வரும்.
மனோகர் : இல்லையே நான் பத்து வருஷமா புடிக்கிறேன். எனக்குத...
கலா : எலிக்கு பேண்ட் போட்டா என்ன ஆகும்?
மாலா : என்ன ஆகும் நீயே சொல்லு.
கலா : எலிபே
கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கி வந்திருக்கிறேன்!
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட...
தாய்: ஏண்டா, எப்போதும் உனக்கு மருந்தை பாட்டியே கொடுக்க வேண்டும் என்கிறாய்?
சிறுவன்: பாட்டிக்குத்தான...
அவன்: என் அண்ணன் ரொம்பவும் பகட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை உடைகள் மாற்றுவான்!
இவன்: அது பரவாயில்லைய...
என்னடா ரொம்ப கவலையா இருக்கே?
பின்ன என்னடா? அந்த பேங்க்ல லட்சக்கணக்கில் பணம் இருக்...
புதுமனைவி: நீங்கள் பிரெட்டை டோஸ்ட் செய்து காபி போட்டு விட்டீர்கள் என்றால், மாலை உணவு தயாராகிவிடும்...
அவர்: எங்கிட்ட எவ்ளோ பெரிய்ய்ய நிலம் இருக்கிறது தெரியுமா? காலையில் கிழக்கு பக்க எல்லையிலிருந்த...
அவன்: கல்யாணமான பெண்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.
இவன்: அப்படியா!
அவன்: ஆமாம், தங்கள் கவலைக...
மனைவி: என்னங்க பட்டாசு வாங்கப் போறேன்னு சொல்லிட்டு.. வெடிச்ச பட்டாசை எல்லாம் பொறுக்கிட்டு...
கலா: உலகத்தில் இரண்டு பேர் ஒரே மாதிரி நினைக்கமாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்!
மாலா: ...
மனைவி: புது டெலிபோன் டைரக்டரி எடுத்துக் கொண்டு ஒருவன் வந்துள்ளான்!
கணவன்: அவனிடம் வேண்டாம்னு சொல்லு...
அந்த பட்டாசுக்காரருக்கு ரொம்பத் தான் துணிச்சல்!
ஏன்?
ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கறவங்களுக்கு உண...
நம்ம சுரேஷ் ரொம்ப சந்தேகப் பேர்வழிங்க.
எப்படி?
வெள்ளை நிற வேஷ்டி வாங்கினாகூட சாயம் போகுமா போகாதா...
தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்...
...
மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.
கணவன்...
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்?
மனைவி: இருக்காத...
கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!
நண்பன்: எப்படி சொல்கிறாய்?
...
அவள்: நீ இப்படி எல்லா வேலையையும் மெதுவா செய்து கொண்டிருந்தால் நான் வேறு ஒரு வேலைக்காரியை பார்த்து...
தோழி : இரவில் உன் குழந்தை அழுதால் யார் எழுந்திருப்பார்கள்!
தாய் : கட்டிடத்திலுள்ள அனைவருமேதான்.