சென்னையில் எந்திரன்!

புதன், 7 ஜனவரி 2009 (21:45 IST)
ஷ­ங்கரினஎந்திரனபடத்தினபடப்பிடிப்பதற்போதசென்னையிலநடந்தவருகிறது.

பெரநாட்டிலபாடலகாட்சியுடனதொடங்கிஎந்திரனினஇரண்டாம்கட்படப்பிடிப்பகோவாவிலநடந்தது. 3 ஆமகட்படப்பிடிப்பவரும் 20 ஆ‌ம் தேதி குலுமணாலியிலதொடங்குவதாகூறப்பட்டது. சிகாரணங்களாலகுலுமணாலி செல்லுமதிட்டமஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எந்திரனிலநடிக்குமஐஸ்வர்யராயமணிரத்னத்தினபடத்திலபிஸியாஇருக்கிறார். இதனாலரஜினி சம்பந்தப்பட்காட்சிகளமட்டுமசென்னையிலபடமாக்கி வருகிறார் ஷ­ங்கர். அடையாறு, திருவான்மியூரஆகிபகுதிகளிலபடப்பிடிப்பநடந்தவருகிறது.

சென்னபிலிமசிட்டியிலுமஅரங்கஅமைத்தபடப்பிடிப்பநடத்தி வருகிறாராம் ­ஷங்கர். ஐஸ்வர்யராயமணிரத்னமபடத்திலிருந்தஃப்ரபிறகபடப்பிடிப்பகுழகுலு மணாலி செல்லுமதெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்