இருந்தாலும், தாக்குதலுக்கு காரணமானவர்களை பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு, நாட்டு மக்களின் மனங்களில் எழுந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என சமூகவளைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தமிழ் வெப்துனியா இணைய பக்கத்தில், உங்கள் கருத்து என்னும் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கான, உங்களது கருத்தை