வீடுகளில் காலைதோறும் கேட்கும் சமையலறை சத்தங்களுக்குப் பின்னால், வீட்டு பெண்களின் ஆரோக்கியத்திற்கு மறைந்திருக்கும் ஆபத்து உள்ளது. கணவன், பிள்ளைகளுக்காக...
வருடத்தின் மூன்று முக்கியமான கார்த்திகை தினங்களில், ஆடி கிருத்திகையும் ஒன்று. முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்ததாக இந்நாள் கருதப்படுகிறது. தை மற்றும்...
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற வளாகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர்களிடையே அடிதடி சண்டை ஏற்பட்டதாகவும், சட்டமன்றத்திற்குள் குண்டர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும்...
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து இன்று காலமான நிலையில் அவருடைய உடல், தற்போது கோபாலபுரத்தில்...
மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தை சேர்ந்த 19 பேர், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இந்திய அடையாள ஆவணங்கள் இருந்தபோதிலும், 'சட்டவிரோத...
ஒடிசாவின் 15 வயது சிறுமி தனது தோழியை பார்க்க சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மூன்று மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம்...
திமுகவின் கூட்டணி கட்சிகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சனம் செய்வது குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "எடப்பாடி...
இந்தியா-பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என ஏற்கனவே பலமுறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் அதை ஒருமுறை கூறியுள்ளார். இம்முறை, இந்தப் போரில்...
கிரிக்கெட்டின் எதிர்காலம் டி 20 கிரிக்கெட்தான் என்பது வெள்ளிடை மலை. அதனால் அடுத்த தலைமுறை வீரர்கள் அதிகமும் டி 20 கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறுதான் தங்களைத்...
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்த்திரமாக ஐந்து சுந்தரிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பேபி அனிகா. அதன் பின்னர் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில்...
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்...
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக்...
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம குறுகிய...
டெல்லியில், தனது கொழுந்தனுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்ட பெண் ஒருவர், கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து, பின்னர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம்...
போலி வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 85 தெலுங்கு பேசும் இளைஞர்கள் மீட்கப்பட்டதாகவும், இந்த குற்றத்தை செய்த 20 பேர் கைது செய்யப்பட்டதாகவும்...
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 23 முதல் 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை...
சென்னை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு...
சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பவுன் தங்கம் ₹480 உயர்ந்து, ₹73,360-க்கு விற்பனையாகிறது. இதனால்,...
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரையும் கைது செய்த அமலாக்கத்துறை முக்கிய அதிகாரி...
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இளம் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும், போட்டியை ஏதோ ஒரு விஷயத்தில் தவறு செய்து கோட்டை விடுகிறது. இதுவரை...