உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் நே‌சி‌க்க வே‌ண்டு‌‌ம்

செவ்வாய், 9 நவம்பர் 2010 (15:28 IST)
நா‌னமக‌த்துவமானவ‌‌‌‌ன், எ‌ன்னை ‌விட ‌சிற‌ந்தவ‌ரவேறயாருமஇ‌ல்லை. எ‌ன்னா‌லதா‌னஇ‌ந்உலகமே ‌சிற‌ப்பு‌பபெறு‌கிறது. ‌ந‌ம்மா‌லதா‌னந‌ம்மை‌சசு‌ற்‌றி உ‌ள்ளவ‌ர்களம‌கி‌ழ்‌ச்‌சியாவை‌த்து‌ககொ‌ள்முடியு‌மஎ‌ன்றஉ‌ங்களை ‌நீ‌ங்க‌ளமுத‌லி‌லநே‌சி‌க்வே‌ண்டு‌ம்.

எவ‌ரஒருவ‌ரப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ளி‌ல் ‌சி‌க்‌கி எ‌ன்னடவா‌ழ்‌க்கஎ‌ன்றபுல‌ம்புவாரோ, அவரா‌லஅவரநே‌சி‌க்இயலாது, நோ‌யி‌னா‌ல் ‌வாடுபவ‌ர்க‌ள், அவ‌ர்களநொ‌ந்தகொ‌ள்ளவசெ‌ய்வா‌ர்க‌ள்.

எனவே, எவரதமனமு‌ம், உடலு‌ம் ‌‌‌சீராஇரு‌க்‌கிறதேஅ‌ப்போதுதா‌னஅவ‌ரத‌ன்னை‌ததானநே‌சி‌க்முடியு‌ம். அ‌வ்வாறஉடலையு‌ம், மனதையு‌ம் ‌சீராவை‌‌த்து‌ககொ‌ள்ஒரஒரு ‌விஷய‌‌த்தசெ‌ய்தா‌லபோது‌மஎ‌ன்றா‌லஅதயோகதா‌ன்.

உ‌ங்களா‌லம‌ற்றவ‌ர்களஆன‌ந்தமாவை‌த்து‌ககொ‌ள்முடியு‌மஎ‌ன்றா‌ல், ஏ‌னஉ‌‌ங்களை ‌நீ‌ங்களஆ‌ன‌ந்தமாவை‌த்து‌ககொ‌ள்முடியாது? உ‌ங்களம‌கி‌ழ்‌ச்‌சியாவை‌த்து‌ககொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ல், உ‌ங்களை ‌நீ‌ங்க‌ளபு‌ரி‌ந்தகொ‌ள்வே‌ண்டு‌ம். உ‌ங்க‌ளமனதஎத‌ற்காஏ‌ங்கு‌கிறது, உ‌ங்க‌ளஉட‌‌லி‌னத‌ன்மஎ‌த்தகையது, உ‌ங்க‌ளி‌னதேவஎ‌ன்ன, ஆனா‌ல் ‌நீ‌ங்க‌ளத‌ற்போதசெ‌ய்தகொ‌ண்டிரு‌ப்பதஎ‌ன்எ‌ன்பதசுப‌ரிசோதனசெ‌ய்வே‌ண்டு‌ம்.

சுப‌ரிசோதனசெ‌ய்வ‌தி‌லயோகமு‌க்‌கிய‌பப‌ங்கா‌ற்று‌மஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

த‌ன்னுடைஎ‌ண்ண‌ம், செய‌ல், பே‌ச்சஆ‌கியவஉ‌ண்மையாகவு‌ம், ந‌ல்லபடியாகவு‌ம் வை‌த்‌திரு‌க்வே‌ண்டியதஅவ‌சிய‌ம். அ‌‌ப்படி நா‌மஇரு‌க்‌கிறோமஎ‌ன்பதயோகா‌வி‌னமூல‌மஅ‌றியலா‌ம்.

நமதஎ‌ண்ண‌த்தையு‌ம், செயலையு‌ம், பே‌ச்சையு‌மதூ‌ய்மையானதாமா‌ற்றவு‌மயோகஉதவு‌கிறது. யோகசெ‌ய்யு‌மபோதஒருவரதஉட‌லி‌லஉ‌ள்ள ‌தீயவைக‌ளமறை‌ந்தந‌‌ன்மைக‌ளஏ‌ற்படு‌கிறது. சுறுசுறு‌ப்பதோ‌ன்று‌கிறது. சுறுசுறு‌ப்பாஇரு‌க்கு‌மம‌னித‌னஎ‌ந்செயலையு‌மஎ‌ளிதாசெ‌ய்முடியு‌ம். தேவைய‌ற்நடவடி‌க்கைக‌ளி‌லஈடுபட‌ததேவை‌யி‌ல்லை.

தனதகா‌ரிய‌ங்களச‌ெ‌ய்தமுடி‌த்து‌வி‌ட்டா‌லபொ‌ய்யோ, புர‌ட்டேசொ‌ல்ல‌ததேவை‌யி‌ல்லை. தெ‌ளிவான, உ‌ண்மையாபே‌ச்‌சினபேமுடியு‌ம். த‌ன் ‌மீதஎ‌ந்தவறு‌மஇ‌ல்லாத ‌நிலை‌யி‌ல், தவறாஎ‌ண்ண‌ங்க‌ளமன‌தி‌லதோ‌ன்றாது. எனவே, யோகா‌வி‌னமூல‌மநமதமனமு‌ம், உடலு‌ம் ‌நி‌ச்சய‌ம் ‌சீராஇரு‌க்கு‌ம்.

ஆரோ‌க்‌கியமாகவு‌ம், ஆன‌ந்தமாகவு‌மவாழு‌மம‌னித‌னத‌ன்னை‌ததானே ‌நே‌சி‌க்காம‌லஇரு‌க்முடியுமஎ‌ன்ன?

வெப்துனியாவைப் படிக்கவும்