லண்டனில் ஒரு கடையில், ஏராளமானோர் பொருட்கள் வாங்க வந்திருந்தனர். அங்கே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது. அந்த கடையில் உள்ளவர்கள், கடந்து செல்பவர்கள் என எல்லோரையும் அது காட்டிக் கொண்டே இருக்கிறது.
ஆனால் ஆச்சர்யமாக, அந்த கண்ணாடி அருகே கடந்து போன ஒரு இளைஞனை அந்த கண்ணாடி பிரதிபலிக்கவில்லை. ஆவி, ஆமானுஷ்யம், காட்டேரி,பேய் ஆகியவற்றில் அதிக நம்பிக்கையுடன லண்டன் வாலாக்கள் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.