இது குறித்து ரியானா மாநில மகளிர் ஆணைய துணை தலைவி சுமன் தாகியா கூறுகையில், நாட்டில் விபச்சாரத்தை கட்டுப்படுத்த முடியாத போது, அதை சட்டப் பூர்வமாக்கிவிடுங்கள். அதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. எனது கருத்தில் உண்மை இருப்பதால், நான் எனது கருத்தை வாபஸ் பெற மாட்டேன். துணை தலைவி பதவியும், தலைவி பதவிக்கு இணையானது. எனவே கம்லேஷ் என்னை கேள்வி கேட்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்.