வெளிநாடுகளில் சிக்கி நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இந்தியர்களுக்கும், சிகிச்சைக்காக இந்தியா வரும் வெளிநாட்டினருக்கும் பல உதவிகளை செய்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார் மத்திய அமைச்சர் சுஷ்மா.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக அந்த பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றினார். இதனை பார்த்து மட்டில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்த அந்த பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் எங்களுக்கு பிரதமராக இருந்திருந்தால் எங்கள் நாடு கண்டிப்பாக மாற்றம் கண்டிருக்கும் என உருக்கமாக பேசியுள்ளார்.