பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வரதட்சணை கொடுமைகள், கௌரவக் கொலைகள், ஊழல், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் குழந்தை திருமணம் , கொலை, பழங்குடியினத்தவர்களுக்கு எதிரான கொடுமை, ஜாதி, மத மோதல், மத வன்முறை போன்றவை இந்தியாவில் நடந்த மனித உரிமை மீறல்களாகும். ஒரு சில மாநிலங்களில் மதமாற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்ததக்கது.