இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முயற்சியால்
கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோ நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து கியூபா பெயரை அமெரிக்கா நீக்கியது. இரு நாடுகள் உறவுகள் மத்தியில் மீண்டும் புதிய உறவு மலர்ந்தது.