ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக, தென் கொரியாவை சேர்ந்த பான் கி மூன், கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி முதல் பதவி வகித்து வருகிறார்.
இந்த பதவியில், அவர் 5 ஆண்டு நீடித்தார். மேலும், இந்த பதவியில் அவர் 5 வருடங்கள் நீட்டிக்கப்பட்டார். இதனையடுத்து, 2016 ஆம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனால், ஐ.நா. புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் விரைவு பெற்றுள்ளது. இது குறித்து, ஐ.நா. சபையின் 193 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பட்டுள்ளது.