இதில் உயிரிழந்தவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
சோமாலியத் தலைநகர் மொகாடிஷுவுடன் பாய்டோ நகரை இணைக்கும் சாலை ஒன்றில் அமைந்துள்ள இந்த இராணுவ தளத்தின் மீது இஸ்லாமியக் குழுவான அல் ஷபாப் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 50 படையினர் பலியாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.