இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 553 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 521 சிரியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மற்றும் 32 பொதுமக்களும் அடங்குவர். இந்த தாக்குதலில் மேலும், 57 அல்-கொய்தா தீவிரவாதிகள், ஒரு குழந்தை மற்றும் 5 பெண்கள் உட்பட 6 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.