இதனையடுத்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், ஐஎம்சி என்ற தொலைக்காட்சியை முடக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்பேரில் துர்க்சாட் நிறுவனத்திற்கு துருக்கி அரசு ஐஎம்சி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தடை விதித்தது. இதனை ஏற்று அதன் சேவை நிறுத்தப்பட்து.