இது குறித்து சாம் வான் அகேன் கூறுகையில், “என்னுடைய ஆராய்ச்சியின் பயனாக, இந்த மரத்தைக் குளிர்காலத்தில் பார்ப்பவர்களுக்கு செம்பழுப்பு, ஊதா மற்றும் வெள்ளை என வானவில்லை போல் காட்சியளிக்கும்.
கோடை காலத்தில் பல்சுவை கொண்ட பழங்களைக் கொடுக்கும், இதுபோன்ற தாவர ஆராய்ச்சியை, தான் இனி தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.