மெக்சிகோவில், ஒரு அமைப்பு பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளான புலி,சிங்கம் போன்ற காட்டு விலங்குகளை காப்பாற்றி மறு வாழ்வு அளித்துவருகிறது.
இப்போது சில வருடம் கழித்து, அவர் அந்த காப்பகத்திற்கு வந்த போது, அவரைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த அந்த வளர்ந்த சிங்கம், அவருடன் கொஞ்சி விளையாடியது.