அவ்வாறு வழங்கப்பட்ட 75 சதவிகிதம் மரண தண்டனை தீர்ப்புகள் பின்னர் சிறை தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் மரண தண்டனைக்கு தடை செய்யப்பட்டு வருகிறது. மனித உரிமை குழுக்களும், மேற்கத்திய நாடுகளும் மரண தண்டனையை கைவிடுமாறு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தன.
இதன் அடிப்படையில் எதிரிகளிடம் சரணடைவது, ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்ப்பது, கொள்ளை, தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டம், மருந்து ஒதுக்கீட்டில் முறைகேடு, மருந்துகளை கையகப்படுத்துவது போதைப் பொருட்கள் வைத்திருப்பது தொடர்பான 7 குற்றங்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனையை கைவிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.