ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் பின் தங்கிய ஒரு கிராமத்தில் இந்த அதிசய நிகழ்வு நடக்கிறது. அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒரு சிறுமி பனிரெண்டு வயதில் ஆணாக மாறுகிறாள். அதாவது பனிரெண்டு வயது தொடங்கும் போது சிறுமியாக இருக்கும் பெண் சிறுவனாகிறான். இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமி சிறுவனாக மாறும்போது, ஆணுக்குரிய உறுப்புகள் அதுவாகவே உருவாகிறது. அதாவது, பெண்ணுறுப்பு மறைந்து ஆணுறுப்பு தோன்றுகிறது.