அமெரிக்காவின், நியூயார்க் நகரில் அருகே டாவியா என்ற இடத்தில் வசித்து வந்த கிறிஸ்டினாவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்ததுள்ளது. அந்த குழந்தையை கிறிஸ்டினா கொன்று விட்டதாக தெரிகிறது.
இந்த தகவல் தெரிந்ததும், நியூயார்க் போலீசார் கிரிஸ்டினாவை கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னுடைய குழந்தையை எதற்காக கொலை செய்தார், சடலத்துடன் ஏன் 3 மாதங்கள் வாழ்ந்தார் .என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும் என நியூயார்க் செய்தியாளர்களிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.