நாங்கள் குடும்பத்துடன் ஈரானில் வசித்து வந்தோம். எனக்கு 16 வயதிருக்கும் போது ஒரு பார்டிக்கு குட்டை பாவடை அணிந்து சென்றேன். அப்போது இஸ்லாமிய பாதுகாவலர்கள் என்று கூறி சிலர் என்னையும், என்னை போல் உடை அணிந்திருந்த சில பெண்களையும் ஒரு அறைக்கு அழைத்து சென்றனர்.
அறையில், இஸ்லாமியராக இருந்து கொண்டு இப்படி உடை அணியலாமா, என்று 40 முறை பிரம்பால அடித்தனர். அழுதபடியே வீட்டுக்கு சென்றேன். இதனால் என் குடும்பதாருடன் அமெரிக்கா சென்றேன்.