சீன பள்ளிப்பாடத்தில் திருக்குறள்

சனி, 3 அக்டோபர் 2015 (08:39 IST)
சீனாவின் பள்ளிப்பாடங்களில் திருக்குறளும் ஒரு பாடப்பிரிவாக சேர்க்கப்பட்டுள்ளது.


 

 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

சீன மழலையர்களின் நாவில் இனி திருக்குறளும் தவழப்போகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்