இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து பிரிக்ஸ் வங்கியை உருவாக்கியுள்ளது. இந்த வங்கிக்குச் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பை அந்த அந்த நாடுகள் ஏற்கும். அந்த வகையில், இந்த வங்கிக்கு முதலாவதாக, இந்தியாவைச் சேர்ந்த கே.வி.காமத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.