பர்கினா ஃபாசோ நாட்டு ராணுவமும், பிரான்ஸ் படையினரும் சேர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 63 பேர் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மீட்க்கப்பட்டவர்களில் பலர் பலத்த காயங்களுடன் உள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கூறினார்.