இந்த நிலையில் அறிவழகனின் பணப்பை (Money Purse) காணாமல் போனது. இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி அருகில் கிடந்த பாறாங்கல்லை அறிவழகனின் தலையில் போட்டு கொலை செய்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு அறிவழகனின் உடலை ஒரு மேம்பாலத்தின் அடியில் இருந்து காவல்துறையினர் மீட்டனர்.