தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் கமாண்டர் முகம்மது ஹராசனி பெயரில் வந்துள்ள மிரட்டல் கடிதத்தில், " கைது செய்து வைத்துள்ள எங்கள் அமைப்பினருக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டால் ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சி பிரமுகர்களின் குழந்தைகளைக் கொல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.