அப்போது 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தைவான் விமானபடை அதிகாரிகள் கூறுகையில். “விபத்துக்குள்ளான விமானம் ட்ரான் ஏசியா ஏர்வேய்ஸ்க்கு சொந்தமானது. இதில் 54 பேர் பயணித்தனர். விமானம் அவசரமாக தரையிறங்க முயன்றபோது திடீரென விழுந்து நொறுங்கியது“ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.