ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாஸ்கோவில் பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன் "ரஷ்யாவால் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை, சிரியாவில் நாங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கை நிரூபித்துள்ளது" என்று கூறியுள்ளார்.