சூயஸ் கால்வாயில் சென்றுகொண்டிருந்த எவர்கிரீன் என்ற கப்பல் திடீரென புயல் காரணமாக சிக்கிக்கொண்டது. இதனால் கால்வாயில் இரு பக்கங்களிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் கால்வாய் வழியாக செல்வதற்காக காத்திருந்தன. இதனால் மில்லியன் கணக்கில் சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது