வானில் வெடித்து சிதறிய ராக்கெட்டில் அதிர்ஷ்டவசமாக மனிதர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் உயிர்தேசம் ஏதும் ஏற்படவில்லை. ராக்கெட்டில் வெரும் பொருட்களும், கருவிகளும் இருந்துள்ளது. எனினும் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த நாசா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.