அமெரிக்க அதிபர் ஒபாமா, டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தென் சீனக் கடல் விவகாரம் குறித்துப் பேசுகையில், “ஆசிய பசிபிக் பகுதியில், கடல் பயண சுதந்திரம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
அதந்தக் கேள்விக்குப் பதிளளித்து அவர் கூறுகையில், “தற்போது தென் சீனக் கடல் பகுதியில் பொதுவாக ஸ்திரமான நிலை உள்ளது. சீனாவுக்கும், ‘ஆசியான்’ நாடுகளுக்கும் இடையே கருத்தொற்றுமை உள்ளது.
தென் சீனக் கடல் பகுதியில் அமைதியையும், ஸ்திரத் தன்மையையும் நாங்கள் கூட்டாக பாதுகாப்போம். கடல் பயணத்திலோ, விமான பயணத்திலோ எந்த பிரச்சினையும் இல்லை. எதிர்காலத்திலும் இருக்காது என்று கூறினார்.