இவர் கருவுற்று 16 வாரங்கள் ஆகிய நிலையில் அவருடைய வயிற்றில் இருந்த பெண் குழந்தைக்கு sacrococcygeal teratoma, என்னும் டியூமர் கட்டி குழந்தைக்கு ரத்த ஓட்டத்தை தடுத்து, குழந்தையின் இதயம் செயலிழக்க வித்திட்டது.
குழந்தையை அழிக்க மனமில்லாத மார்கரேட் ஒரு அதிரடி முடிவெடுத்தார். கிட்டதட்ட 6 மாதங்கள் ஆன நிலையில் குழந்தை ஒர் அளவுக்கு வள்ர்ச்சி பெற்றிருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுத்து முதுகெலும்பில் இருந்த டியூமரை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கினர். பிறகு அந்த குழந்தையை மறுபடியும் தாயின் கருவறையில் வைத்து மூடினர்.