தற்போது, இந்தியாவில், பெருபாலும் இரண்டு சக்கர வானகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் பெட்ரோல் மூலமே இயங்கி வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே, பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ண் உள்ளது. இதனால் வான ஓட்டிகள் பெரும் கலவை அடைந்தனர்.
இந்நிலையில், பெட்ரோல் இல்லாத, சூரிய சக்தியால் இயங்கும் எக்கோ ஃப்ரி கேப் என்ற வாகனத்தை கண்டுபிடித்துள்ளார். மூன்று சக்கர ரிக்க்ஷா போன்று காட்சி தரும் வகையில் இந்த வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.