பாகிஸ்தானின் கராச்சி நகரில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஒரு மலையை ஒட்டியுள்ள பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். இன்று அதிகாலை அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் அந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அந்த நிலச்சரிவில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். மீட்புப்பணியில், மீட்பு குழுவினர் இடிபாடுகளில் இருந்து 13 உடல்களை மீட்டுள்ளதாகவும், இதில் 7 பேர் குழந்தைகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.