செல்ஃபி எடுத்துக் கொள்வதென்பது இப்போது புதிய பேஷனாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் பிணத்துடன் ஒருவர் எடுத்துக் கொண்டார். ஒருவர் உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் நின்று எடுத்துக் கொண்டார். அந்த வரிசையில் இப்போது உலகில் அதிக நபர்கள் பங்கு பெற்ற செல்ஃபி ஒன்று வெளியாகியுள்ளது.