நார்விச்சில் உள்ள இசபெல் ஆன் ரிச்சர்ட்சன் என்ற இந்த 12 வயது சிறுமி நான்கு வருடத்திற்கு முன் மார்பக புற்று நோயால் இறந்து போன தன்னுடைய தாய் கரினா பற்றிய கவலையில் இருந்துள்ளார். இது குறித்து தான் பயிலும் பள்ளி செவிலியரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். ஆனால் இசபெல் மனநல ஆலோசகருடன் தன்னுடைய சோகம் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றும் மற்றும் தன்னுடைய படுக்கையறையில் இந்த வருடம் மே மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவளின் ஆரம்ப பள்ளி மாணவர் கூறினர்.