இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அந்த ஆசிரியர் செய்த பாலியல் பலாத்காரம் பற்றி தனது பெற்றோர்களிடம் கூறினாள். இது கேட்டு அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர்கள், இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.