இவர்களுக்காக, தங்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு இங்கு உள்ளது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அது மேல் தளத்திற்கும் வேகமாக பரவியது.
இதனால், அங்கிருந்தவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என வெளியில் ஓடினர். ஆனாலும், தீயில் கருதி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 219 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.