மேலும், அவரது நண்பரை 3 பேர் அடித்து உதைத்துள்ளனர். ஆரம்ப கட்டத்தில் அந்த பெண்ணுக்கு நாட்டின் சட்ட திட்டத்தை கடைபிடிக்காதது குற்றம் என கூறி 90 சவுக்கடிகள் வழங்கபட்டது. கற்பழித்த ஆணுக்கு சிறை தண்டனையும் வழங்கபட்டது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றதோடு மட்டுமல்லாமல், சவுதி அரேபிய அரசு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளது. பாதிக்கபட்ட பெண் செய்தது தவறு அவர் ஆண் துணை இல்லாமல் வெளியே சென்றது தவறு என கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.