இலங்கையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 196 தொகுதிகளில் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி 93 இடங்களையும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திராகட்சி கூட்டணி 83 இடங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களையும் பெற்றது.