விவசாயப் பண்ணையில் விதை விதைப்பது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பதை, அவறை பராமரிப்பது, பின்னர் அறுவடை செய்வது என அனைத்து விதாமான வேலைகளையும் ரோபோக்களைக் மட்டுமே கொண்டு செய்யக் கூடிய விவசாய பண்ணையை ஜப்பான் நிறுவனம் உருவாக்க முடிவு செய்துள்ளது.
இந்த பண்ணை, அடுத்த ஆண்டு முதல் 4,400 சதுர அடியில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. ஜப்பானில், தொழிலாளர்களின் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், அந்நாட்டில் ரோபோ தொழிலாளர்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
நமது நாட்டில், ஏராளமானவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். போதய வருமாய் இல்லாமை, கடன் சுமை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் ஆயிரக் கணக்கில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழ்ந்த வருகின்றனர்.