அமெரிக்காவில் ப்ரூக்ளீன் நகரில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு புறா ஒன்று எலியிடம் சிக்கிக்கொண்டது. அந்தப் புறா எவ்வளவு முயன்றும் அந்த எலியிடம் இருந்து தப்ப முடியவில்லை. கடைசியில் அந்த எலி அந்தப் புறாவைக் கொன்று, அருகிலிருந்த புதருக்குள் ஓடி மறைந்தது.