இதனையடுத்து இது குறித்த குழபத்திற்கு மார்க் பதிலளித்தார். அவர் கூறியதாவது, சமூகம் குறித்து தெளிவானா, ஆழமான பார்வையை பெறவே சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
இதனால், நான் அரசியலில் ஈடுபட உள்ளதாக நினைப்பது தவறு. எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமும், ஆசையும் இல்லை என தெரிவித்துள்ளார்.