இந்த நிலையில், பெல்ஜியத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு எதிரொலியாக அந்நாட்டிற்கு வரும் 30 ஆம் தேதி, பிரதமர் மோடி செல்லும் பயணம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த பயணம் ரத்து செய்யப்படவில்லை என்றும், உறுதியாக மோடி அங்கு திட்டமிட்டபடி செல்வார் என்றும் மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.