வடகொரியா அதிபர் கிம் ஜாங் தனது ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறார். உதாரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வனத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வனவியல் வேலைத்திட்டத்திற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதற்காக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.