வேகமாக பரவும் புதிய வகை கொரோனா: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (08:00 IST)
வேகமாக பரவும் புதிய வகை கொரோனா: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து உலக முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவியது என்பதும் இதனால் லட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கொரோனா  வைரஸ் ஒமைக்ரான் வைரஸ் உள்ளிட்ட அனைத்துமே கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் 
 
இந்த நிலையில் திடீரென ஒமைக்ரான் வைரசை விட மிக வேகமாக பரவு புதிய வகை எக்ஸ்.இ என்ற வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
இங்கிலாந்து நாட்டில் இந்த புதிய வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்