அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள இறைச்சியை கடைகளுக்கு தயார் செய்யும் ஒரு தொழிற்சாலையில், பணியிடத்தில் தாம் தொழக்கூடாது எனும் நோக்கில் விதிக்கப்பட்டதாக முஸ்லிம் பணியாளர்கள் நம்பும் புதிய விதிகளை எதிர்த்து அவர்கள் வெளியேறியதை அடுத்து, அந்த அவர்கள் இருநூறு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளன்னர்.