சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். அவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப்போது, குழந்தை பால் குடிக்க மறுத்ததை அடுத்து, அவருக்கு சுரக்கும் பாலை வீணாக்கும் நிலை ஏற்பட்டது.
இவர் தயாரிக்கும் தாய்ப்பால் சோப்கள், குழந்தைகளுக்கு ஈரத்தன்மையால் ஏற்படும் சரும நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது என தெரிவித்துள்ள இப்பெண், சோப்களை ஆன்லைன் மூலம் பிரபலப்படுத்தினார்.
eBay ,Amazon, Taoba போன்ற வியாபார இணையதளங்களில் இந்த தாய்ப்பால் சோப்பிற்கான ஆர்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.