இந்நிலையில், இந்த செய்திகளை மறுத்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ, "இதைப்போன்ற தவறான தகவல்களை பரப்புவதை மேற்கத்திய ஊடகங்கள் கைவிட வேண்டும்.
இத்தகு கட்டுக் கதைகளை வெளியிடுவதை தவிர்த்து, தென் சீனக் கடல் பகுதியில் சீனா அமைத்துவரும் கலங்கரை விளக்கங்கள் போன்ற ஆக்கப்பூர்வமான செய்திகளை வெளியிடுவதில் அவர்கள் அக்கறை காட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.