இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:-
கடந்த வியாழனன்று ரூய்சின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக இரு சகோதரிகளும் வந்துள்ளனர். அப்போது நடைபெற்ற விருந்தில் சோபியா மற்றொரு நபருடன் நடனமாடிதைக் கண்டவுடன் கோபம் தலைக்கேறிய ரூய்ஸ் சோபியாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.