நன்றி: The Guardian
கைதிகளுக்கு இடையே நடந்த இந்த மோதலில் பல கைதிகளில் உணவு சேமிப்பு பகுதி, உறங்குமிடம் போன்றவற்றில் அவர்கள் தீ வைத்துள்ளனர் என ரோட்ரிகுஸ் தெரிவித்தார். மேலும் அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை இருப்பினும் எப்படி 52 பேர் பலியானார்கள் என்பது உடனடியாக தெளிவாக கூறமுடியாது என்றார்.